tag:blogger.com,1999:blog-952520241038452238.post571582339351173870..comments2023-10-30T00:09:35.254+09:00Comments on சிங்கக்குட்டி: இதுவா என் (தாய்) தமிழ்நாடு...!சிங்கக்குட்டிhttp://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-952520241038452238.post-44379226887549430462012-07-16T07:42:41.262+09:002012-07-16T07:42:41.262+09:00நல்ல விழிப்புணர்ச்சி பதிவுநல்ல விழிப்புணர்ச்சி பதிவுabukuttihttps://www.blogger.com/profile/10771473119440208328noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-80212551384647301862011-07-27T23:36:53.460+09:002011-07-27T23:36:53.460+09:00you are absolutely right....you are absolutely right....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-22391910027203304962011-04-25T22:10:56.169+09:002011-04-25T22:10:56.169+09:00@gomaவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோமா.
...@<a href="#c6707285749244314831" rel="nofollow">goma</a>வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோமா.<br /><br />தொடர்ந்து படித்து உங்கள் கருத்தை பகிர வேண்டுகிறேன்.<br /><br />நன்றி.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-67072857492443148312011-04-09T07:49:55.695+09:002011-04-09T07:49:55.695+09:00நல்ல விழிப்புணர்ச்சி பதிவுநல்ல விழிப்புணர்ச்சி பதிவுgomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-2107316203558281442011-04-06T21:50:03.789+09:002011-04-06T21:50:03.789+09:00@ஸ்வர்ணரேக்காஉண்மைதான் ஸ்வர்ணரேக்கா இதை பற்றி சற்ற...@<a href="#c9167983630289474852" rel="nofollow">ஸ்வர்ணரேக்கா</a>உண்மைதான் ஸ்வர்ணரேக்கா இதை பற்றி சற்று விரிவாக விவாதிக்க வேண்டும்.<br /><br />ஆனால் கஷ்டம் இல்லாமல் வாழ்க்கை இல்லையே!, நாம் வளர்ந்ததும் முதுமை கஷ்டம் என்று நம் தாயை கை விட்டு விடுவது இல்லையே? <br /><br />இது போலத்தான் நம் தாய்நாடும், என்ன கஷ்டம் என்றாலும் நாம் பார்க்காவிட்டால் வேறு யார் வந்து பார்ப்பார்கள்?<br /><br />தொடர்ந்து வந்து இது போல நல்ல கருத்தை கொடுங்கள்.<br /><br />நன்றி.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-46750832425088746252011-04-06T21:42:17.703+09:002011-04-06T21:42:17.703+09:00@விக்கி உலகம்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...@<a href="#c9167983630289474852" rel="nofollow">விக்கி உலகம்</a>வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி விக்கி உலகம்.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-26712955109413609972011-03-28T01:16:20.183+09:002011-03-28T01:16:20.183+09:00வாங்க சிங்கக்குட்டி... ரொம்ப நாள் கழிச்சு வந்து இப...வாங்க சிங்கக்குட்டி... ரொம்ப நாள் கழிச்சு வந்து இப்படி அதிரடி பதிவு போட்ருக்கீங்க..<br /><br />//விவசாயத்தில் இருப்பவர்கள் அதை தொலைத்து விடாமல் பாதுகாக்கலாமே?//<br /> -- இது எவ்வளவு கஷட்டம் தெரியுமா? விவசாயம் செய்யும் யாரும் பணத்துக்கு ஆசைப்பட்டு நிலத்தை விற்றுவிட்டு போவதில்லை.. வேறு வழியில்லாமல் தான் அப்படி செய்கிறார்கள். <br /><br />மழையில்லாமல் போனால் பக்கத்து மாநிலத்தில் இருந்து தண்ணீர் வாங்கித் தராது அரசாங்கம்... <br /><br />அதிக மழை பெய்தால் அதை சேர்த்து வைத்து கொள்ள சரியான அணைகள், தடுப்பணைகள் கட்டித்தராது அரசாங்கம்.. குறைந்த பட்சமாய் வாய்க்கால்களை தூர் வாரவும் செய்யாது.. <br /><br />பல இடங்களில் வாய்க்காலே இருக்காது.. வாய்க்காலுக்கு பக்கத்தில் நிலம் வாங்கினவன் அப்படியே வாய்க்காலில் கொஞ்சத்தையும் ஆக்கிரமித்திருப்பான்.. அபுபறம் எப்படி தண்ணீர் வரும்..? <br /><br />நிலத்தடி நீரையாவது நம் மக்கள் சேர்ப்பார்களா...? அதுவும் கிடையாது.. <br /><br />இதையெல்லாம் தாண்டி பொருளை விளைவித்தால் லாபம் அவனுக்கல்ல.. இடைத்தரகனுக்கே... இப்படிப்பட்ட கஷ்ட்டங்களை ஒருமுறை சகிக்கலாம், வருடாவருடம் சகிக்க முடியுமா...? <br /><br />விவசாயம் என்பது ஒரு லாபமுள்ள தொழிலாய் இருந்தால், மாற்றப்பட்டால் யார்தான் அதிலிருந்து விலக நினைப்பார்கள்...<br /><br />விவசாயத்தை தொழில் என்று சொல்லக்கூடாது தான்.. அனால் அவனுக்கும் வயிறு உண்டே.. அவனும் பிழைக்க வேண்டுமல்லவா..?<br /><br />விவசாயிக்கு அடிப்படை வசதி கூட செய்து தராமல் அவனை குற்றம் சொல்வதில் பயன் தான் என்ன?<br /><br />//விவசாய இடமில்லாமல் இருப்பவர்கள் கூட, வீட்டில் நமக்கு தேவையான மிளகாய், தக்காளி, கீரை போன்றவற்றை சொந்தமாக வளர்த்து பயன் படுத்தலாமே?//<br />-- இது நல்ல யோசனை தான்.. ஆனால் செய்து பார்க்கும் போது ஒரு விவசாயியின் கஷ்ட்டத்தை உங்களால் நன்கு புரிந்து கொள்ள இயலும்..ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-91679836302894748522011-03-28T00:16:10.667+09:002011-03-28T00:16:10.667+09:00நல்ல பதிவு நன்றிநல்ல பதிவு நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-82891204983911823342011-03-27T12:43:14.923+09:002011-03-27T12:43:14.923+09:00@ப்ரியமுடன் வசந்த்நன்றி வசந்த்.
உண்மை, மழைகாலத்தி...@<a href="#c6293874482122074670" rel="nofollow">ப்ரியமுடன் வசந்த்</a>நன்றி வசந்த்.<br /><br />உண்மை, மழைகாலத்தில் இந்த உடுமலை பகுதியில் பயணம் செய்வது எனக்கு மிகபிடித்த ஒன்று.<br /><br />அதுவும், பெரியகுளம் தேனி கேரளா மற்றும் உடுமலை முதல் திருப்பூர் சாலை அப்பப்பா ....:-)சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-81391325156280466012011-03-27T12:39:58.742+09:002011-03-27T12:39:58.742+09:00@S.Menagaஅனைவரும் நலம் மேனகா, நான்தான் பதிவுலகம் ப...@<a href="#c2736654436635511645" rel="nofollow">S.Menaga</a>அனைவரும் நலம் மேனகா, நான்தான் பதிவுலகம் பக்கம் வருவது இல்லையே தவிர, தங்கமணி விடாம உங்கள் பக்கம் மற்றும் கீதா, ஜலீலா பக்கங்களை படித்து அப்பப்ப நமக்கு புதுசா ஏதாவது உங்க புண்ணியத்துல கிடைச்சுடும் :-).<br /><br />நம் மக்கள் இப்படியே பண மயக்கத்தில் சென்றால், விரைவில் தங்கத்தை விற்று அரிசி வாங்கும் காலம் வரும்...:-).சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-16928675965025857012011-03-27T12:36:24.378+09:002011-03-27T12:36:24.378+09:00@Nagasubramanianநன்றி நாகசுப்ரமணியன்.@<a href="#c8086324975496448788" rel="nofollow">Nagasubramanian</a>நன்றி நாகசுப்ரமணியன்.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-72445451215636545572011-03-27T12:35:18.071+09:002011-03-27T12:35:18.071+09:00@GEETHA ACHALஆமா கீதா, பணம் எனும் மாயை மனிதனை விழு...@<a href="#c775730626733692446" rel="nofollow">GEETHA ACHAL</a>ஆமா கீதா, பணம் எனும் மாயை மனிதனை விழுங்க ஆரமித்து அதில் மனிதன் தன் வாழ்கையை தொலைத்துக்கொண்டு இருக்கிறான்.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-62938744821220746702011-03-27T06:15:02.588+09:002011-03-27T06:15:02.588+09:00நல் வரவு சிங்க குட்டி
நல்லதொரு பதிவு ..!
எனக்கும...நல் வரவு சிங்க குட்டி<br /><br />நல்லதொரு பதிவு ..!<br /><br />எனக்கும் பெரியகுளம் டூ உடுமலை சாலையின் இருபுறமும் இருக்கும் பசுமைகளை பார்க்க பார்க்க பிடிக்கும் <br /><br />ரியல் எஸ்டேட்காரர்களை விவாசயத்தின் எமன்கள் என்றும் கூறலாம்ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-27366544366355116452011-03-26T22:20:01.878+09:002011-03-26T22:20:01.878+09:00எப்படி இருக்கீங்க சிங்கக்குட்டி??நல்ல பகிர்வு!! ஆன...எப்படி இருக்கீங்க சிங்கக்குட்டி??நல்ல பகிர்வு!! ஆனா நம்ம ஊர்லதானே கொஞ்ச நிலம் இருந்தாலும் வீடு,மண்டபம்ன்னு கட்டி பணம் பார்க்கிறாங்க...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-80863249754964487882011-03-26T14:16:32.383+09:002011-03-26T14:16:32.383+09:00நல்லதொரு பகிர்வுநல்லதொரு பகிர்வுNagasubramanianhttps://www.blogger.com/profile/15056833379922158683noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-7757306267336924462011-03-26T13:26:10.358+09:002011-03-26T13:26:10.358+09:00கராக்டாக சொன்னீங்க..ஆனால் நம்மவர்கள் இப்படி செய்வா...கராக்டாக சொன்னீங்க..ஆனால் நம்மவர்கள் இப்படி செய்வார்களா..காசு அதிகம் கிடைத்தால் எதையும் செய்வாங்க...என்னத சொல்ல...GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-24891404272788366632011-03-26T11:38:24.107+09:002011-03-26T11:38:24.107+09:00@Chitra உண்மைதான் சித்ரா, ஆனால் இப்போதைய இந்த போக்...@<a href="#c7813966209073880117" rel="nofollow">Chitra</a> உண்மைதான் சித்ரா, ஆனால் இப்போதைய இந்த போக்கு ஆபத்தை தரும் என்று மக்கள் உணரவேண்டும்.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-85456043605302972852011-03-26T11:36:49.450+09:002011-03-26T11:36:49.450+09:00@ராமலக்ஷ்மிநல்லது ராமலக்ஷ்மி மிக்க நன்றி.@<a href="#c3906964907641115587" rel="nofollow">ராமலக்ஷ்மி</a>நல்லது ராமலக்ஷ்மி மிக்க நன்றி.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-78139662090738801172011-03-26T02:58:59.586+09:002011-03-26T02:58:59.586+09:00தொலைநோக்கு பார்வை இல்லாமல் அரசியல்வாதிகள்தான் இருக...தொலைநோக்கு பார்வை இல்லாமல் அரசியல்வாதிகள்தான் இருக்கிறார்கள் என்றால் சில மக்களும் இருப்பது, வேதனைக்குரியதே.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com