tag:blogger.com,1999:blog-952520241038452238.post7233586367220432973..comments2023-10-30T00:09:35.254+09:00Comments on சிங்கக்குட்டி: அல்லா அருணாச்சலா!சிங்கக்குட்டிhttp://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-952520241038452238.post-91950701054894673712013-06-24T22:29:10.715+09:002013-06-24T22:29:10.715+09:00
வணக்கம்
கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள்....<br />வணக்கம் <br /><br />கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம். <br />நான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது. எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது <br /><br />ஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.<br /><br />இதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், .... இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.<br /><br />நான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல் அனுப்புகிறேன். <br /><br />இதை தான் ஞானிகளும் சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை. <br /><br /> திரு அருட்பிரகாஷ வள்ளலார் அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம். <br /><br />உலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும். <br /><br />அப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல. <br />இறைவன் அருள் வேண்டும் என்றால் சுத்த சைவ உணவு கொண்டு வாழ வேண்டும்.<br /><br />அனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி. <br /><br />லிங்க்ஐ படியுங்க. <br /><br />http://tamil.vallalyaar.com/?page_id=80<br /><br /><br />blogs<br /><br />sagakalvi.blogspot.com<br />kanmanimaalai.blogspot.in<br />Sivamjothihttps://www.blogger.com/profile/17340479414667247965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-1747731021538818922012-02-24T15:39:06.057+09:002012-02-24T15:39:06.057+09:00தாங்கள் பிரசுரித்துள்ளவை மிகவும் பிரயோசனமாவையாகும்...தாங்கள் பிரசுரித்துள்ளவை மிகவும் பிரயோசனமாவையாகும் மிகவும் நன்றிகள். எமது சூபித்துவ இணையத்தளமான அகமியம் (www.ahamiyam.tk)தங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றதுahamiyamhttps://www.blogger.com/profile/12786786913561884030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-31264755979973719292010-01-30T18:59:12.689+09:002010-01-30T18:59:12.689+09:00ரொம்ப நன்றி ஜலீலா :-)
____________________________...ரொம்ப நன்றி ஜலீலா :-)<br />_____________________________________<br /><br />தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி KC.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-46188421396929658062010-01-30T17:30:57.580+09:002010-01-30T17:30:57.580+09:00தமிழகத்து தர்காக்கள்
http://kayal100.tripod.com/in...தமிழகத்து தர்காக்கள்<br />http://kayal100.tripod.com/index.htmlKalaihttps://www.blogger.com/profile/11709747814097386257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-76720150214641177342010-01-11T14:59:14.290+09:002010-01-11T14:59:14.290+09:00ok, சிங்கக்குட்டிok, சிங்கக்குட்டிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-29632969115385891992010-01-10T22:43:47.387+09:002010-01-10T22:43:47.387+09:00புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜலீலா, நீங்கள் சிங்கக்கு...புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜலீலா, நீங்கள் சிங்கக்குட்டின்னே சொல்லலாம் :-)<br /><br />உண்மையான இறைநம்பிக்கை கொண்டவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்,அது எந்த மதமாக இருந்தாலும்.<br /><br />இடையில் அரைகுறையாக தெரிந்த மதவாதிகள் மட்டுமே தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகிறார்கள்.<br /><br />இதில் நாட்டின் அரசியலும் கலந்திருப்பதுதான் வேதனை, மாறும் இந்நிலை ஒருநாள் மாறும்.<br /><br />மீண்டும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள்.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-73594877094914244092010-01-10T21:22:32.854+09:002010-01-10T21:22:32.854+09:00சாரி தப்பா போட்டு விட்டேன், பாம்பாட்டி சித்தர்சாரி தப்பா போட்டு விட்டேன், பாம்பாட்டி சித்தர்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-32947918255852069452010-01-10T21:21:19.365+09:002010-01-10T21:21:19.365+09:00உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும். புத்த...உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும். புத்தாண்டு வாழ்த்துக்கள், சிங்கக்குட்டி (பெயர் தெரியவில்லை) <br /><br />அருமையான விளக்க பதிவு.சித்தர், மஸ்தான் சாஹிபு பற்றி,சூஃபிகளை பற்றி அறிந்து கொண்டோம்.<br /><br />யாரையாவது திட்டும் போது கூட இவர் பெரிய சூஃபி என்பார்கள். சூஃபி என்றால் பெரிய இது இவருக்கு எல்லாம் தெரியுமாக்கும் அப்படின்னு சொல்லுவார்கள், ஆனால் சூஃபியின் விளக்கத்தை இந்த மூலம் தெரிந்து கொண்டேன். <br /><br />எல்லாம் அறிந்த ஞானியை தான் சூஃபி என்கிறார்கள் இல்லையா?<br /> <br />தொடருங்கள் எல்லாமே நல்ல அனுபவ பூர்வமான பதிவுகள்.<br />நான் பின்னூட்டத்துக்கு கடைசி பெஞ்சு தான்.. அதான் லேட்டு.<br /><br /><br />பாப்பாட்டி சித்தர் பற்றி சுதாகர் சார் வெள்ளயங்கிரி பயணத்தில் சொல்லி இருக்கிறார். <br /><br /><br />///உண்மைதான் நீங்கள் சொல்வது, நம் மக்களும் இதே போல் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதுதான் என் ஆசை.//<br /><br />உங்கள் ஆசை நிறைவேறனும்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-8905291193619950742010-01-10T12:29:35.495+09:002010-01-10T12:29:35.495+09:00வாங்க தேவா, கருத்துக்கு நன்றி!.
என்ன ரொம்ப நாளா ஆ...வாங்க தேவா, கருத்துக்கு நன்றி!.<br /><br />என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்? அதிக வேலை பளுவா?சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-16414322784123493512010-01-10T00:20:18.827+09:002010-01-10T00:20:18.827+09:00புத்தாண்டு வாழ்த்துக்கள்!!புத்தாண்டு வாழ்த்துக்கள்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-23765263981664929692010-01-07T21:31:50.096+09:002010-01-07T21:31:50.096+09:00வாங்க எப்பூடி,
அருமையான உங்கள் தகவலுக்கு நன்றி :...வாங்க எப்பூடி, <br />அருமையான உங்கள் தகவலுக்கு நன்றி :-)<br /><br />_____________________________________________<br /><br />நன்றி முத்துலெட்சுமி.<br /><br />_____________________________________________<br /><br />வாங்க எம்.எம்.அப்துல்லா.<br /><br />உண்மைதான் நீங்கள் சொல்வது, நம் மக்களும் இதே போல் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதுதான் என் ஆசை.<br /><br />_____________________________________________<br /><br />நன்றி மாதேவி.<br /><br />_____________________________________________<br /><br />வாங்க கோவி.கண்ணன்.<br /><br />// அனைத்தும் ஒன்றே என்று கூறி இந்து மதத்திற்குள் அனைத்தையும் அமிழ்த்திப் பார்த்து ....// <br /><br />நீங்க விட்டாலும் உங்க குசும்பு விடாதே :-)<br /><br />நானும் அந்த அந்த புரிதலில் சொல்லவில்லை.<br /><br />உண்மையான இறை நம்பிக்கை உடையவர்கள் மத பேதம் இல்லாமல் இருப்பார்கள் (மேலே நம்ம எம்.எம்.அப்துல்லா சொன்னது போல்).<br /><br />மதம் இன்று மதத்தை தவிர மற்ற அனைத்து அரசியலுக்கு மட்டுமே பயன் படுகிறது என்பதை குறிக்கிறேன்.<br /><br />நன்றி!.<br />_____________________________________________சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-30175865574143633062010-01-07T13:02:28.847+09:002010-01-07T13:02:28.847+09:00//சொல்வது "திருமூலரோ" அல்லது "மஸ்தா...//சொல்வது "திருமூலரோ" அல்லது "மஸ்தான் சாஹிபோ" அல்லது "ஜான் போப்போ" நாம் யாரென்று உண்மை நிலையை உணர, இந்த நிலையற்ற மனித வாழ்கையில் "சித்தார்" வழி செல்வதுதான் சிறந்தது.//<br /><br />சித்தன் போக்கு சிவன் போக்கு ! :)<br /><br />//எனவே இறை நம்பிக்கையை, ஜாதி, மத, இன கொள்கைகளுடன் கலந்து குழப்பிக்கொள்வதில் அர்த்தம் இல்லை! என்பது என் எண்ணம்.//<br /><br />பொதுவாக அனைத்தும் ஒன்றே என்று கூறி இந்து மதத்திற்குள் அனைத்தையும் அமிழ்த்திப் பார்த்து அது அதற்கென ஒரு சிலையை வைத்துவிட்டு வழக்கம் போல் வருணம் போற்றுவது தான் இந்திய சமயவாதிகளின் நற்செயலாம். நீங்கள் அந்த புரிதலில் அப்படிச் சொல்லி இருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-54569551033656848242010-01-07T12:29:39.393+09:002010-01-07T12:29:39.393+09:00நல்ல விளக்கமான பதிவு.நல்ல விளக்கமான பதிவு.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-67247241417804629282010-01-07T02:34:21.882+09:002010-01-07T02:34:21.882+09:00சில சித்தர்களுக்கு சூஃபி ஞானிகளும், சில சூஃபி ஞானி...சில சித்தர்களுக்கு சூஃபி ஞானிகளும், சில சூஃபி ஞானிகளுக்குச் சித்தர்களும் குருவாய் இருந்த நிகழ்வும் உண்டு <br /><br />:)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-89760521340001135732010-01-07T02:25:34.809+09:002010-01-07T02:25:34.809+09:00உங்கள் எண்ணங்களையும் அழகாக இணைத்திருக்கிறீர்கள்..உங்கள் எண்ணங்களையும் அழகாக இணைத்திருக்கிறீர்கள்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-38985131906944769262010-01-07T01:40:33.690+09:002010-01-07T01:40:33.690+09:00//"யோகர்"? புரியவில்லை!//
யோகர் சுவாமி...//"யோகர்"? புரியவில்லை!//<br /><br /><br />யோகர் சுவாமிகள் என்பது சரியானது, இவருக்கு யாழ்ப்பாணத்தில் கொழும்புத்துறை என்னும் இடத்தில் ஒரு மணிமண்டபம் உண்டு , அது தவிர யாழ்ப்பாணத்தின் பிரபல கோவிலான நல்லூரில் இவரது நினைவாக ஒரு இடமும் உண்டு.அ.ஜீவதர்ஷன்https://www.blogger.com/profile/06609220545559723516noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-55942782926139444332010-01-06T23:28:59.800+09:002010-01-06T23:28:59.800+09:00நன்றி சுபிக்ஸ் :-)நன்றி சுபிக்ஸ் :-)சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-66830170853345748792010-01-06T22:44:44.802+09:002010-01-06T22:44:44.802+09:00பல்வேறு சமயங்களில் இருக்கும் இலக்கிய வளங்களின் நல்...பல்வேறு சமயங்களில் இருக்கும் இலக்கிய வளங்களின் நல்ல ஒரு தொகுப்பாய்வு.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-68532540107220349802010-01-06T20:48:20.358+09:002010-01-06T20:48:20.358+09:00நன்றி விஜய்.
உங்களை போலவே நானும் கற்றுக்கொண்டதுதா...நன்றி விஜய்.<br /><br />உங்களை போலவே நானும் கற்றுக்கொண்டதுதான் இது.<br /><br />போகரை பற்றி புத்தகங்களில் வராத தகவல்கள் கூட சேகரித்து வைத்து இருக்கிறேன், நாம் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் பகிர்ந்து கொள்வோம் :-)<br /><br />_____________________________________________<br /><br />நன்றி அண்ணாமலையான்.<br /><br />நன்றி சுடுதண்ணி.<br /><br />நன்றி ஹேமா.<br /><br />நன்றி ஸ்ரீராம்.<br /><br />_____________________________________________<br /><br />நன்றி ஸ்டார்ஜன், அப்படியே " தமிழகத்து தர்காக்களை " பாடலை இணையத்தில் எங்கு கேப்பது என்ற லிங்கையும் கொடுக்கபடாதா?<br /><br />_____________________________________________<br /><br />நன்றி பித்தனின் வாக்கு,பார்த்து ஓட்டும் போட்டு விட்டேன் சுதாகர் பாபா!<br /><br />வீட்டில் இருந்தால் மட்டுமே என்னால் பின்னூட்டம் போட முடியும் என்பதால் அதிகமாக பின்னூட்டம் போட முடிவதில்லை, ஆனால் பதிவுகளை படித்து ஓட்டு போட்டு விடுவேன் அனைவருக்கும் :-)<br />_____________________________________________சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-29320028384935001302010-01-06T18:56:15.801+09:002010-01-06T18:56:15.801+09:00மிக நல்ல பதிவு.மிக நல்ல பதிவு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-77793156687366880792010-01-06T12:07:01.260+09:002010-01-06T12:07:01.260+09:00நல்ல அனுப பூர்வமான பதிவு இது. நல்ல விசயங்களைப் பகி...நல்ல அனுப பூர்வமான பதிவு இது. நல்ல விசயங்களைப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி சிங்ககுட்டி. நான் என் வெள்ளியங்கிரி நிறைவுப் பகுதியில் சில அரிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளேன். பார்க்கவும் நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-54338860632567823602010-01-06T04:13:05.503+09:002010-01-06T04:13:05.503+09:00அருமையான வரிகள்
// இறை நம்பிக்கையை, ஜாதி, மத, இன...அருமையான வரிகள் <br /><br />// இறை நம்பிக்கையை, ஜாதி, மத, இன கொள்கைகளுடன் கலந்து குழப்பிக்கொள்வதில் அர்த்தம் இல்லை! என்பது என் எண்ணம். ///<br /><br />நல்லா சொல்லிருக்கீங்க .<br /><br />அப்புறம் , சேக் முகம்மது பாடிய " தமிழகத்து தர்காக்களை ..." என்ற பாடலில் தமிழ் நாட்டில் எத்தனை தர்காக்கள் உள்ளன , என்பதை அறியலாம் .Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-39930030300492250332010-01-06T03:49:03.840+09:002010-01-06T03:49:03.840+09:00மிகத் தெளிவானதும் நம்பிக்கையானதுமான பதிவு.அறிந்துக...மிகத் தெளிவானதும் நம்பிக்கையானதுமான பதிவு.அறிந்துகொண்டேன்.நன்றி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-83391704481381728062010-01-06T03:15:16.145+09:002010-01-06T03:15:16.145+09:00நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி சிங்கக்குட்டி :)நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி சிங்கக்குட்டி :)சுடுதண்ணிhttps://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-76256799038964345992010-01-06T02:22:28.454+09:002010-01-06T02:22:28.454+09:00மதிக்கிறேன்....மதிக்கிறேன்....அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.com