tag:blogger.com,1999:blog-952520241038452238.post996994514275850337..comments2023-10-30T00:09:35.254+09:00Comments on சிங்கக்குட்டி: மத சடங்குகள்சிங்கக்குட்டிhttp://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-952520241038452238.post-26425286956958127252009-09-20T21:34:40.053+09:002009-09-20T21:34:40.053+09:00முதல் வருகைக்கு நன்றி ஈ ரா.
உங்கள் கருத்து உண்மை,...முதல் வருகைக்கு நன்றி ஈ ரா.<br /><br />உங்கள் கருத்து உண்மை, இன்றைய அவசர உலகத்தில் திருமணசடங்கு அதன் உண்மை நிகழ்விலிருந்து தடம் மாறித்தான் போகிறது.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-7426964276692884922009-09-20T12:59:26.434+09:002009-09-20T12:59:26.434+09:00முதலில் திருமணத்தை நடத்தும்போது, முக்கியமான நம் நல...முதலில் திருமணத்தை நடத்தும்போது, முக்கியமான நம் நலம்விரும்பி நபர்களை மட்டுமே அழைத்து எளிமையாக முழுமனதுடன் மணமக்களும் அவர்கள் பெற்றோர்களும் நல்ல எண்ணங்களோடு மகிழ்ச்சியாக செய்தலே நல்லது... போடோகிராபர், சாப்பாட்டு பிரச்சினை, அலங்காரப்ரசினை , கூட்டத்தையும் விருந்தினர்களையும் சமாளிக்க வேண்டியது என்று எல்லாவற்றையும் தலையில் போட்டுக்கொண்டு டென்சன் ஆவதால், திருமணம் என்னும் சடங்கு அதன் முக்கிய நிகழ்விலிருந்து தடம் மாறித்தான் போகிறது...ஈ ராhttps://www.blogger.com/profile/16336474029786245367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-36286617645144543852009-09-20T12:58:11.566+09:002009-09-20T12:58:11.566+09:00//அதே நேரத்தில் "சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல...//அதே நேரத்தில் "சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லித் தான்" திருமணம் செய்ய வேண்டும் என்றில்லை, என்ற கருத்தையும் ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளலாம், ஏன் என்றால் இன்று அது பலருக்கு புரியவில்லை என்பதும் நியாயம். //<br /><br />//நம் இறை நம்பிக்கை மற்றவர்களின் இறை நம்பிக்கையை பாதிக்காதவாரு அனைவரையும் எளிதில் சென்று அடைய நாம் வழி வகுக்காவிட்டால், வேறு யார் வந்து செய்வார்கள்? என்பதே இங்கு என் கருத்தே தவிர, தனிப்பட்ட மதத்தை பரப்புவதோ அல்லது எந்த ஒரு மதத்தையோ, இறை நம்பிக்கையோ இழிவு படுத்துவது இங்கு என் நோக்கமல்ல.//<br /><br />//ஏன் என்றால், "தமிழ் வளர்ப்போம்" என்பது எப்படி எல்லா வகையிலும் நியாயமோ, அதுபோல தமிழை வளர்க்க சமஸ்கிருதத்தை கொல்வேன் என்பது எந்த வகையிலும் நியாயம் ஆகாது, என்பதே இங்கு என் கருத்து.//<br /><br />முதல் முறையாக வருகிறேன்.. நல்ல கருத்துக்கள்... வாழ்த்துக்கள்...<br /><br />// அல்லது ஒருவர் சமஸ்கிருதத்தில் சொல்லும் போது மற்றொருவர் கையில் ஒரு மைக்கை கொடுத்து அப்போது நடை பெரும் சடங்கின் காரணத்தையும் விளக்கத்தையும் அனைவரும் கேட்கும் படி தமிழில் சொல்ல செய்யலாம். //<br /><br />முதலில் மணமக்கள் அதை தெரிந்து கொள்ள வேண்டும்.. அவர்களுக்கத் தான் நம்பிக்கையும் அக்கறையும் வேண்டும்..ஈ ராhttps://www.blogger.com/profile/16336474029786245367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-75855260175390333152009-09-18T00:49:53.537+09:002009-09-18T00:49:53.537+09:00நீங்கள் பார்த்தது சரி! மற்றவர்களும் பார்க்க வேண்டா...நீங்கள் பார்த்தது சரி! மற்றவர்களும் பார்க்க வேண்டாமா?<br /><br />எப்படியோ என் வேலையை குறைத்தற்க்கு நன்றி :-)சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-45017171211860888592009-09-18T00:32:29.970+09:002009-09-18T00:32:29.970+09:00// உங்கள் பதிவில் நான் போட்ட பின்னூட்டம் எங்கே?//
...// உங்கள் பதிவில் நான் போட்ட பின்னூட்டம் எங்கே?//<br /><br />அதை பார்த்து தான் நான் இங்கே வந்தேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-19179207713707981282009-09-18T00:30:56.341+09:002009-09-18T00:30:56.341+09:00அதெல்லாம் சரி வால்பையன், உங்கள் பதிவில் நான் போட்ட...அதெல்லாம் சரி வால்பையன், உங்கள் பதிவில் நான் போட்ட பின்னூட்டம் எங்கே? ஆக,என் கருத்து உங்களுக்கு புரிகிறதால், விளக்க பதிவு எழுதும் வேலை எனக்கு இல்லை! நன்றி.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-55596700973144453302009-09-18T00:20:53.225+09:002009-09-18T00:20:53.225+09:00நான் பதிவில் சொல்லிய படி சமஸ்கிருதத்தில் மந்திரம் ...நான் பதிவில் சொல்லிய படி சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லித் தான் "திருமணம் செய்ய வேண்டும் என்றில்லை" அது அவரவர் நம்பிகையை பொருத்தது மாறுபடும்.<br /><br />உங்களுக்கு வேண்டும் என்றால் "அப்படி போடு போடு" பட்டை போட்டுக்கூட உங்கள் திருமணத்தை நடத்தாலாம், யாரும் கேட்க முடியாது, அதே போல் மற்றவர்கள் முறையையும் நீங்கள் கேட்க முடியாது என்பது நியாயம் என்று நினைக்கிறன்சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-55541283652438233972009-09-18T00:12:46.466+09:002009-09-18T00:12:46.466+09:00ஒரு "கன்னி" பெண்ணை உனக்கு தாரை வார்க்கிற...ஒரு "கன்னி" பெண்ணை உனக்கு தாரை வார்க்கிறேன் என்பதால் அது கன்னிகாதானம். <br /><br />என் மகள் "கன்னி இல்லை" ஆனாலும் பெண், அதனால் தான் உன்னை போல் ஒரு முற்போக்கு கொள்கையுள்ள மணமகனுக்கு பெண்தானம் அல்லது மகள் தானம் பண்ண வருகிறேன் என்று சொல்ல உங்களை போல யாருக்கும் தோணவில்லை என்பதற்க்காக நானும் வந்துகிறேன்.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-37795967897851747542009-09-17T23:47:20.950+09:002009-09-17T23:47:20.950+09:00பெண் தானம்னு சொல்லலாம்!
அல்லது மகள் தானம்னு சொல்லல...பெண் தானம்னு சொல்லலாம்!<br />அல்லது மகள் தானம்னு சொல்லலாம் ஏன் கன்னிகாதானம்!<br />என் மகளை பொத்தி பொத்தி கன்னிதன்மையீட வச்சிருக்கேன், நீ கண் கலங்காம பார்த்துகோ என்பதற்காகவா!?<br /><br />பார்ப்பனர்கள் சமஸ்கிருதத்தில் பாட்டுபாடி திருமணம் செய்யட்டும் அது அவர்கள் இஷ்டம், மற்றவர்களையும் அதே போல் செய்தால் தான் நல்லது என்று ஏன் புருடா விடவேண்டும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-54162944634260594682009-09-17T23:03:39.976+09:002009-09-17T23:03:39.976+09:00நன்றி சுந்தர், அம்மு.
உங்கள் முதல் வருகைக்கு மீண்...நன்றி சுந்தர், அம்மு.<br /><br />உங்கள் முதல் வருகைக்கு மீண்டும் ஒரு நன்றி சுந்தர் :-)சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-89349092916835112612009-09-17T02:04:49.432+09:002009-09-17T02:04:49.432+09:00ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க சிங்க குட்டி.ஆனால் ரொம்...ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க சிங்க குட்டி.ஆனால் ரொம்ப நீளமா இருக்கு..பாதி தான் படிச்சேன்..வேலை முடிந்ததும் மீதியையும் படிப்பேன்..பூக்மார்க் செய்து வைத்துள்ளேன் இந்த பக்கத்தை..<br /><br /><br /><br />அன்புடன்,<br /><br />அம்மு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-89144140954131326232009-09-16T23:42:13.058+09:002009-09-16T23:42:13.058+09:00Excellent.Samskritham is a phonetic based language...Excellent.Samskritham is a phonetic based language with intonations.This is evident when you do varuna japam and other rites where pronounciation as well as observance of rules impact the ritualsundarhttps://www.blogger.com/profile/11724331081747135853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-90249247325652588702009-09-16T12:18:00.921+09:002009-09-16T12:18:00.921+09:00உங்கள் கருத்துக்கும் முதல் வருகைக்கும் நன்றி கிருஷ...உங்கள் கருத்துக்கும் முதல் வருகைக்கும் நன்றி கிருஷ்ணமூர்த்தி.<br /><br />நன்றி சுரேஷ்.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-73044758737545993462009-09-16T01:28:30.228+09:002009-09-16T01:28:30.228+09:00//இதில் என் தனிப்பட்ட கருத்தை சொல்லவே இந்த முயற்சி...//இதில் என் தனிப்பட்ட கருத்தை சொல்லவே இந்த முயற்சியே தவிர, மற்ற யாருடைய கருத்தையும் //<br /><br />உங்கள் தனிப்பட்ட கருத்து நன்றாக இருக்கிறது.SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-14538517772265270852009-09-16T01:26:05.319+09:002009-09-16T01:26:05.319+09:00நீங்கள் எழுதியதில் உண்மை இருக்கிறது.
சமஸ்க்ருதம் த...நீங்கள் எழுதியதில் உண்மை இருக்கிறது.<br />சமஸ்க்ருதம் தெரியாதுதான்.<br />ஆனால் சமஸ்க்ருத மந்திரங்கள் ஒலியை அடிப்டையாகக் கொண்டவை என்பதும் அந்த ஒலிகள் முறைப்படி உச்சரிக்கப்படும்போது பலவித நன்மைகளை உண்டாக்கும் என்பதை நான் நிதர்சனமாக அனுபவித்துள்ளேன்.<br />வெறுப்பு என்பது மனப்பிறழ்ச்சியால் ஏற்படுவது விஞ்ஞானபூர்வமான உண்மை. மொழிவெறியும் அப்படித்தான். இதை உணர்ந்து செயல்படுவதால், வாழ்க்கை அமைதியாகவும் இன்பகரமாகவும் செல்லும்.<br />அன்புடன்<br />கிருஷ்ணமூர்த்திவழிப்போக்கன்https://www.blogger.com/profile/13692162311146007399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-77986672588433591532009-09-15T23:53:07.194+09:002009-09-15T23:53:07.194+09:00நன்றி பாயிஷா, மேனகா.
பதிவின் கரு அப்படி, நம் கருத...நன்றி பாயிஷா, மேனகா.<br /><br />பதிவின் கரு அப்படி, நம் கருத்து வரும் அதே நேரத்தில், மற்ற யாருடைய நம்பிக்கையும் காயப்படுத்தாமல் கொண்டு செல்ல கொஞ்சம் பெரிய பதிவாகிவிட்டது.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-86218231209866549912009-09-15T23:20:56.381+09:002009-09-15T23:20:56.381+09:00அப்பாடாஆஆஆ எவ்வளவு பெரிய பதிவு.உங்களுக்கு பொறுமை ர...அப்பாடாஆஆஆ எவ்வளவு பெரிய பதிவு.உங்களுக்கு பொறுமை ரொம்ப அதிகம்.ஒட்டுப் போட்டாச்சு ப்ரதர்.Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-16493311342343728552009-09-15T22:02:57.010+09:002009-09-15T22:02:57.010+09:00ரொம்ப பெரிய பதிவு அண்ணன்... ஓட்டு போட்டாச்சு..ரொம்ப பெரிய பதிவு அண்ணன்... ஓட்டு போட்டாச்சு..Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.com