tag:blogger.com,1999:blog-952520241038452238.comments2023-10-30T00:09:35.254+09:00சிங்கக்குட்டிசிங்கக்குட்டிhttp://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comBlogger1575125tag:blogger.com,1999:blog-952520241038452238.post-5833339004994825682014-05-25T00:22:35.079+09:002014-05-25T00:22:35.079+09:00Thalaivar rocks as usual.
Final punch in ur revie...Thalaivar rocks as usual.<br /><br />Final punch in ur review is 1000 % correctROSHAN , MUMBAIhttps://www.blogger.com/profile/08875957519240780826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-91950701054894673712013-06-24T22:29:10.715+09:002013-06-24T22:29:10.715+09:00
வணக்கம்
கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள்....<br />வணக்கம் <br /><br />கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம். <br />நான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது. எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது <br /><br />ஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.<br /><br />இதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், .... இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.<br /><br />நான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல் அனுப்புகிறேன். <br /><br />இதை தான் ஞானிகளும் சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை. <br /><br /> திரு அருட்பிரகாஷ வள்ளலார் அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம். <br /><br />உலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும். <br /><br />அப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல. <br />இறைவன் அருள் வேண்டும் என்றால் சுத்த சைவ உணவு கொண்டு வாழ வேண்டும்.<br /><br />அனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி. <br /><br />லிங்க்ஐ படியுங்க. <br /><br />http://tamil.vallalyaar.com/?page_id=80<br /><br /><br />blogs<br /><br />sagakalvi.blogspot.com<br />kanmanimaalai.blogspot.in<br />Sivamjothihttps://www.blogger.com/profile/17340479414667247965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-44379226887549430462012-07-16T07:42:41.262+09:002012-07-16T07:42:41.262+09:00நல்ல விழிப்புணர்ச்சி பதிவுநல்ல விழிப்புணர்ச்சி பதிவுabukuttihttps://www.blogger.com/profile/10771473119440208328noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-1747731021538818922012-02-24T15:39:06.057+09:002012-02-24T15:39:06.057+09:00தாங்கள் பிரசுரித்துள்ளவை மிகவும் பிரயோசனமாவையாகும்...தாங்கள் பிரசுரித்துள்ளவை மிகவும் பிரயோசனமாவையாகும் மிகவும் நன்றிகள். எமது சூபித்துவ இணையத்தளமான அகமியம் (www.ahamiyam.tk)தங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றதுahamiyamhttps://www.blogger.com/profile/12786786913561884030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-61954653128440961942012-02-05T14:15:08.737+09:002012-02-05T14:15:08.737+09:00ஹேய்! சிங்கம் களம் இறங்கிடுச்சு :-)ஹேய்! சிங்கம் களம் இறங்கிடுச்சு :-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-49460113024720540042012-02-03T08:12:22.334+09:002012-02-03T08:12:22.334+09:00எனக்கும் குரங்கார் என்றால் ஒரு மதிப்பு இருக்கு.நம்...எனக்கும் குரங்கார் என்றால் ஒரு மதிப்பு இருக்கு.நம்ம முன்னோர்கள் அவர்கள்தானே !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-89355667541842140052012-02-02T18:53:44.153+09:002012-02-02T18:53:44.153+09:00well come back singakutty sir...well come back singakutty sir...ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-10594998535293953822012-02-02T15:44:33.656+09:002012-02-02T15:44:33.656+09:00@Jaleela Kamal
நன்றி ஜலீலா.
உங்கள் சமையல் அட்டகாச...@<a href="#c3184286856311892489" rel="nofollow">Jaleela Kamal</a><br />நன்றி ஜலீலா.<br /><br />உங்கள் சமையல் அட்டகாசம் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது, இனி பார்க்க நேரம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-59347949416372501192012-02-02T15:37:15.570+09:002012-02-02T15:37:15.570+09:00@Muthuvel Sivaramanஹாய் முத்துவேல் எல்லாம் சுகம்தா...@<a href="#c5547404713594583982" rel="nofollow">Muthuvel Sivaraman</a>ஹாய் முத்துவேல் எல்லாம் சுகம்தானே?<br /><br />பதிவுதானே எழுதியாச்சு :-)சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-44701851135773596632012-02-02T15:36:19.246+09:002012-02-02T15:36:19.246+09:00@jaisankar jaganathanநல்லது ஜெகநாதன் :-)@<a href="#c7709533669861088268" rel="nofollow">jaisankar jaganathan</a>நல்லது ஜெகநாதன் :-)சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-14915541437276018332012-02-02T15:35:49.738+09:002012-02-02T15:35:49.738+09:00@cheena (சீனா)மிக்க நன்றி சீனா, நீங்களும் சிங்கையா...@<a href="#c5690248459128623972" rel="nofollow">cheena (சீனா)</a>மிக்க நன்றி சீனா, நீங்களும் சிங்கையா?சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-41314171541706380872012-02-02T15:35:01.506+09:002012-02-02T15:35:01.506+09:00@RK நண்பன்..என்ன நண்பா எப்படி இருக்கீங்க?
நம்ம ...@<a href="#c8292667504790029322" rel="nofollow">RK நண்பன்..</a>என்ன நண்பா எப்படி இருக்கீங்க? <br /><br />நம்ம கிரியும் நானும் இப்போ ஒரு ஏரியா தெரியுமா :-).சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-68836965778779463342012-02-02T15:32:32.977+09:002012-02-02T15:32:32.977+09:00@ஹேமாஹாய் ஹேமா, எப்படி இருக்கீங்க? நிறைய கவிதை எழு...@<a href="#c2397601884526372530" rel="nofollow">ஹேமா</a>ஹாய் ஹேமா, எப்படி இருக்கீங்க? நிறைய கவிதை எழுதி இருப்பீங்க, இனி கொஞ்சம் கொஞ்சமாக நேரம் ஒதுக்கி படிக்க வேண்டும் :-).சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-6373579471877661942012-02-02T15:31:04.189+09:002012-02-02T15:31:04.189+09:00@மதுரை சரவணன்உண்மை, அது ஒரு அற்புதமான உணர்வு :-)@<a href="#c5776423960943044457" rel="nofollow">மதுரை சரவணன்</a>உண்மை, அது ஒரு அற்புதமான உணர்வு :-)சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-59373667205979273972012-02-02T15:29:46.716+09:002012-02-02T15:29:46.716+09:00@இராஜராஜேஸ்வரிநன்றி, எப்படி இருங்கீங்க?@<a href="#c541885186771943664" rel="nofollow">இராஜராஜேஸ்வரி</a>நன்றி, எப்படி இருங்கீங்க?சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-31842868563118924892012-02-02T15:09:35.743+09:002012-02-02T15:09:35.743+09:00///நபிகள் பற்றி படித்த போது அவர் சொன்ன ஒரு தகவல், ...///நபிகள் பற்றி படித்த போது அவர் சொன்ன ஒரு தகவல், எல்லா சமூககத்தினரும் அவர்கள் இனத்தின் மீது பற்று கொண்டு இருக்க வேண்டும், அதே நேரத்தில், தன் இனத்தில் மீது வெறி கொண்டவன் தீவிரவாதியாகிறான்.<br /><br />அப்படி வெறி கொண்ட யாரையும் எந்த சமூகத்தினரும் மன்னிக்கவே கூடாது, இல்லையெனில் அந்த வெறி தீ பொறிபோல பரவிவிடும்.///<br /><br />அருமையான எடுத்துக்காட்டுJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-86176139154451824782012-02-02T15:08:46.578+09:002012-02-02T15:08:46.578+09:00வாங்க சிங்க குட்டி ரொம்ப மாதம் கழித்து சூப்பரான பத...வாங்க சிங்க குட்டி ரொம்ப மாதம் கழித்து சூப்பரான பதிவோடு வந்து இருக்கீங்கJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-18947822691135594092012-02-02T14:27:05.201+09:002012-02-02T14:27:05.201+09:00@ராமலக்ஷ்மிநன்றி, சிங்கையில் எனக்கு நேரம் கிடைப்பத...@<a href="#c2646743966595321679" rel="nofollow">ராமலக்ஷ்மி</a>நன்றி, சிங்கையில் எனக்கு நேரம் கிடைப்பது மிக கடினமாகி விட்டது.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-23976018845263725302012-02-01T18:37:14.966+09:002012-02-01T18:37:14.966+09:00அருமையான நிகழ்வோடு வந்திருக்கீங்க சிங்கா.சுகம்தானே...அருமையான நிகழ்வோடு வந்திருக்கீங்க சிங்கா.சுகம்தானே.பதிவுகளோடு தொடருங்கள் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-57764239609430444572012-02-01T04:17:21.463+09:002012-02-01T04:17:21.463+09:00thaaimai ellaa oorilum onru thaan singkam... vaalt...thaaimai ellaa oorilum onru thaan singkam... vaalththukkalமதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-5418851867719436642012-02-01T01:25:08.800+09:002012-02-01T01:25:08.800+09:00இனம் மொழி நாடு எதுவாக இருந்தாலும் சரி, எல்லா தாய்ம...இனம் மொழி நாடு எதுவாக இருந்தாலும் சரி, எல்லா தாய்மையும் பெண்மையை ஒரே பாசத்தோடும் பயத்தோடும் தான் பாதுகாக்கிறார்கள்.<br /><br />pakirvukkup paaraattukkaL..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-26467439665953216792012-01-31T23:32:51.509+09:002012-01-31T23:32:51.509+09:00மீண்டும் எழுத ஆரம்பித்திருப்பதில் மகிழ்ச்சி.
/பாட...மீண்டும் எழுத ஆரம்பித்திருப்பதில் மகிழ்ச்சி.<br /><br />/பாட்டி ஒரு அறை வைக்க போகிறார் என்று நான் நினைத்ததை போல எதுவும் இல்லாமல், அவர் தன் பேத்தியை அரவணைத்து/<br /><br />அதுதான் பாட்டி:)!<br /><br />பாவம் வயதான காலத்தில் ஏற்பட்ட படபடப்பு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-11800390625804070382011-12-31T19:22:21.802+09:002011-12-31T19:22:21.802+09:00புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்...புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்<br />எனது ப்ளாக்கில்:<br />பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க <br />புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு<br />A2ZTV ASIA விடம் இருந்து.என்றும் இனியவன்https://www.blogger.com/profile/00322030439926856703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-52927579347847673352011-12-09T00:56:19.248+09:002011-12-09T00:56:19.248+09:00Hi i am JBD From JBD
Hi i Read Your Information i...Hi i am JBD From JBD<br /><br />Hi i Read Your Information its Really Very interesting & Usefull! <br /><br /><br />Visit My Website Also : www.cutcopypaste.co.in , www.indiai365.com , www.classiindia.com , www.jobsworld4you.comTamilTechTodayhttps://www.blogger.com/profile/03688673191357388850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-952520241038452238.post-63058449241268344662011-11-25T20:55:51.608+09:002011-11-25T20:55:51.608+09:00Sai baba helped to release SAGAKALVI. Thanks baba....Sai baba helped to release SAGAKALVI. Thanks baba.. Showed me right path...<br /><br />மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை<br />நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண<br />இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள். <br />ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.<br /><br /><a href="http://sagakalvi.blogspot.com/2011/10/self-realization.html" rel="nofollow"> இங்கே சொடுக்கவும் </a><br /><br />ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்<br />அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்<br /><br />அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி<br />தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதிAnonymousnoreply@blogger.com