Showing posts with label அடல்ஸ் ஒன்லி. Show all posts
Showing posts with label அடல்ஸ் ஒன்லி. Show all posts

Wednesday, April 6, 2011

தேர்தல் கனவு...!

வணக்கம் நண்பர்களே,

உலக கோப்பையை வென்ற இந்திய வீரர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களுடன் இந்த பதிவை துவங்குவோம்.

இந்த வெற்றி விழா கொண்டாட்டத்தில் சச்சினுக்கு இரண்டு புறமும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் முதல் உலக கோப்பை நாயகன் கபில்தேவ் இருவரையும் அமர்த்தி பெருமை படுத்தினால் இன்னும் அமர்களமாக இருக்கும் என்பது என் விருப்பம்.


தேர்தல் விதிமுறைகள்...!

கட்சி விதிகள்

எந்த ஒரு தனிப்பட்ட கட்சியும் மூன்று தேர்தல்களுக்குள் குறிப்பிட்ட அளவு தொகுதியில், அதாவது அந்த கட்சியை சேர்ந்த மொத்த வேட்பாளர்களில் இருபத்தைந்து சதவீதம் வெற்றி பெறாவிட்டால், அந்த கட்சியின் உரிமை ரத்தாகி, அந்த கட்சியை கலைத்து விடவேண்டும்.

அப்படி ரத்தாகும் கட்சியின் தேர்தல் சின்னம் என்பது இனி யாருமே பயன்படுத்த முடியாமல் தடையாகி விடும்.



நாட்டில் ஒரு தனி கட்சி என்பதே தனி கொள்கையின் அடிப்படையில் இருப்பதால், எந்த ஒரு கட்சியும் தேர்தலில் தனித்து மட்டுமே போட்டியிட முடியும்.

அப்படி இன்னொரு கட்சியுடன் கூட்டணியாக இணைய விரும்பும் பட்சத்தில், இரண்டில் ஏதாவது ஒரு கட்சியை கலைத்து அதன் உரிமையை ரத்து செய்து, ஒரே கட்சியாக மட்டுமே செயல்பட, போட்டியிட முடியும்.

ஒரு முறை இணைந்த பின் மீண்டும் பிரிந்தால், அதே கட்சியை துவங்க முடியாது, வேறு கட்சியை துவங்கினாலும், புதிய சின்னம் மட்டுமே கொடுக்க படும்.

மேலும் ஒரு முறை சேர்ந்து பின் பிரிந்து மீண்டும் ஒரே ஒரு முறை மட்டுமே கட்சி துவங்க உரிமை கேட்க முடியும்.

கட்சியின் பொது குழு தலைவர் மற்றும் இதர பொறுப்புகளில் ஒருவர் அறுபத்தைந்து வயது வரை மட்டுமே பதவி வகிக்க முடியும். அதன் பின் அவர் அனுபவத்தின் அடிப்படையில் அக்கட்சியின் வழிகாட்டியாக ஒரு மதியுரை அமைச்சர் பதவிக்கு மட்டுமே தகுதி பெறமுடியும்.

யார் ஆட்சியாயினும் குடும்பத்தின் மொத்த வருமானத்தை, சொத்துக்களை கணக்கில் கொண்டு வறுமை கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு அரசு சலுகைகள் மட்டுமே தர முடியுமே தவிர, இலவசம் என்று எதுவும் கொடுக்க முடியாது.



இலவசமாக கொடுக்கும் அனைத்தும் லஞ்ச ஒழிப்பு விதிமுறைகளுக்கு கீழே கொண்டுவரப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜாதி, மொழி சார்ந்த கட்சிகள் துவங்க முடியாது, எல்லா அரசு ஆவணங்களில் இருந்தும் ஜாதி பற்றிய விபரங்கள் உடனடியாக நீக்கி விடப்படும்.

எந்த கட்சியும் அந்த கட்சி சார்பான தனிப்பட்ட தகவல் தொடர்பு தொலைக்காட்சி, பத்திரிக்கை, வானொலி நடத்த முடியாது, அப்படி வேறு தொடர்புகளில் நடத்தும் தகவல் தொடர்பு எதிலும் கட்சி சார்பான சின்னம், முத்திரை எதையும் பயன்படுத்த கூடாது.

மேலும் அந்த தகவல் தொடர்பு மூலம் வரும் செய்திகள் உண்மையல்ல என்று எந்த ஒரு நிறுவனமும், குடிமகனும் நிரூபிக்கும் பட்சத்தில், அந்த தகவல் தொடர்பு நிறுவன உரிமை உடனடியாக ரத்து செய்வதோடு, அத்துறை சார்ந்த அத்தனை அசையும், அசையாத சொத்துக்களும் அரசாங்க சொத்தாகிவிடும்.

அரசியல் பதவி விதிமுறைகள்

ஜனநாயக நாட்டில் அரசியல் பதவிக்கு போட்டியிட கிரிமினல் வழக்கு இல்லாத மற்றும் வங்கி கடன் மஞ்சள் நோட்டீஸ் கொடுக்காத குடிமகன் யாருக்கும் உரிமை உண்டு என்றாலும், அப்பதவியின் நிலையை கருத்தில் கொண்டு போட்டியிட தகுதியான குடிமகனை சில கட்டுப்பாடுகளுக்குள் உட்பட்டு மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும்.



நாட்டின் குடிமகனாக நாள் முதல் இருப்பது வருடங்கள் உள்நாட்டில் வசித்திருக்க வேண்டும் (உயர் கல்விக்காக மட்டும் வெளிநாடு சென்றிருக்கலாம்).

கண்டிப்பாக முதுகலை பட்டம், அதுவும் ஆரம்ப பள்ளி முதல் அனைத்தும் முழுநேர படிப்பின் மூலம் (மாலை, தொலைதூர மற்றும் திறந்தவெளி எல்லாம் செல்லாது) நாட்டின் அல்லது உலக முன்னணி பல்கலைகழகம் மூலம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தது தாய் மொழி அல்லது போட்டியிடும் மாநில மொழி, இந்தியாவில் அதிகம் பேசும் மொழி ஹிந்தி, உலகில் அதிகம் பேசும் மொழி ஆங்கிலம் என்று மும்மொழிகளில் (செம்மொழி கதை எதுவும் விடாமல்) முறையாக பேச, படிக்க மற்றும் எழுத தகுதி, தகுந்த சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தது பத்து வருடங்கள் அவர் படிப்பு சார்ந்த துறையில் வேலை செய்த அனுபவமும் அதில் "பொதுமக்களிடம்" நல்ல பெயரும் பெற்று இருக்க வேண்டும்.

அப்படி இருந்து ஒருவர் வெற்றி பெரும் வகையில், அவருக்கு அதே துறையை ஒதுக்க வேண்டும். உதாரணமாக ஒரு காவல் அல்லது போக்குவரத்து மந்திரி என்பவர் மற்ற விதிகளுக்கு உட்பட்டு இருந்தாலும், அதே துறையில் குறைந்தது பத்து ஆண்டுகள் நாட்டுக்காக பணி செய்து இருக்க வேண்டும்.

மூன்று முறைக்கு மேல் ஒருவர் பொது தேர்தலில் போட்டியிட முடியாது, அவர் சார்ந்த கட்சியின் மதியுரை பதவிகளில் அவர் இருப்பதில் எந்த தடையும் கிடையாது.



ஒரு கட்சியின் சார்பில் பொது தேர்தலில் நின்று வெற்றி பெற்ற பின், அந்த வெற்றி வேட்பாளர் கட்சி மாறினால், கட்சியை விட்டு விலகும் போதே அவர் பதவியும் அவரை விட்டு விலகும். மேலும் அவர் அடுத்த பத்து தேர்தலில் எந்த ஒரு கட்சி சார்பாகவும் போட்டியிட முடியாது.

அது மட்டும் இல்லாமல், அவர் பதவி விலகிய தொகுதியின் இடை தேர்தல் செலவு முழுவதும் அவரோ அல்லது அவர் போகும் புதிய கட்சியோ ஏற்று கொள்ள வேண்டும்.

நாட்டின் அரசியல் தலைமை பொறுப்பில் இருக்கும் எந்த ஒரு அரசியல் தலைவரும் செய்த தவறு, ஊழல் நிரூபிக்கப்பட்டால், அதே தவறை செய்த குடிமகனுக்கு சட்டப்படி கிடைக்கும் தண்டனையை போல மூன்று மடங்கு அதிகமாக கிடைக்கும்.

எந்த ஒரு நேர்மையான அல்லது எப்படி பட்ட அரசியல் தலைவராக இருப்பினும், அதை மட்டுமே தகுதியாக கொண்டு அவரின் வாரீசு அல்லது ரத்த உறவுகள் யாரும் மேலே உள்ள மற்ற அரசியல் தலைமை விதிகள் பொருந்தாத பட்சத்தில், அவர்கள் எந்த ஒரு அரசியல் பதவிகளுக்கும் போட்டியிட முடியாது.

காவல் மற்றும் நீதித்துறை இரண்டும், ஜனாதிபதி மற்றும் மாநில கவர்னர் நேரடி கட்டுபாட்டில் இருக்கவேண்டும், இவர்கள் இருவரையும் நேரடியாக மக்கள் பொது தேர்தலில் மட்டுமே தேர்ந்து எடுக்க முடியும்.



மேலும் "ஜனாதிபதி மற்றும் மாநில கவர்னர்" இருவரும் எந்த கட்சியை சார்ந்தும் இருக்க முடியாது, இவர்கள் "தவறுகளை" முப்படை தளபதிகள், சுபிரீம் கோர்ட் நீதிபதிகள் குழு மற்றும் பிரதமர் ஆகியோர் இணைந்த குழு மட்டுமே கட்டுபடுத்த முடியும்.

நாட்டின் எந்த ஒரு அரசியல் தலைவரையும் தகுந்த முறை மற்றும் காரணத்தோடும் எந்த ஒரு குடிமகனும் சந்திக்க முடியவில்லை என்றால், காவல் மற்றும் நீதித்துறையை நாட அவர்களுக்கு முழு உரிமை உண்டு.

அட போதுங்க, அதான் கனவுன்னு சொல்லியாச்சுல்ல, இத்தோட இப்போதைக்கு முடிச்சுக்குவோம்...!

போங்கப்பா, போய் புள்ள குட்டிகள படிக்க வைங்க, இன்னுமா இந்த உலகம் இதை நம்பிகிட்டு இருக்கு?.


நன்றி, மீண்டும் சந்திப்போம்.

Tuesday, November 23, 2010

கலையாத கனவு!

"இருபத்தி ஒரு வயதிற்கு உட்பட்டவர்கள்" இந்த பதிவை தவிர்க்கவும்.

மின் தடையான பவுர்ணமி இரவில் பாட்டு கேட்பதே சுகம்தான், அதிலும் லேசாக மழை தூறினால்!, ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு அந்த மழை வாசத்தோடு பாடல் கேட்கும் சந்தோசம் சொல்லாவா வேண்டும்!.

எங்கே நான் போனாலும் என் வாழ்வில் என்றும்...!, உன் நிழலில் இளைப்பார வருவேன் கண்ணே...!

மரணம்தான் வந்தாலும் பூ செண்டு தந்து...!, உன் மடியில் தலைசாய்த்து இறப்பேன் பெண்ணேணேணே...!


பாடல் ஓடிக்கொண்டு இருந்தாலும், ஏனோ தெரியவில்லை, என்றுமே இல்லாமல் இன்று மட்டும் உடல் லேசாக இருந்தது, மனம் எதோ சொல்ல முடியாத ஒரு உணர்வில் மிதந்தது, சுற்றி இருந்த எதுவுமே தெரியாத ஒரு இருட்டு ஆனாலும் அந்த பவுர்ணமி இரவின் தனிமை எனக்கு ஆனந்தமாகவே இருந்தது.



ஏதோ சத்தம் கேட்டு திரும்பினேன், கதவை திறந்து கொண்டு கையில் மெழுகுவர்த்தியுடன் உள்ளே வந்த அவளை பார்த்ததும் ஒரு நிமிடம் என் மொத்த உடலும் சிலிர்த்து மூச்சு முட்டியது.

என் வாசல் கதவின் பின்புறம் எப்படி குளியலரை போல் தெரிகிறது என்று ஒரு வினாடி யோசித்தாலும்!, அந்த மெழுகு வெளிச்சத்தில் செதுக்கி வைத்த சிலை போல் மின்னிய அவளின் அழகு என் கவனத்தை அவள் மேல் திசை திருப்பியது.

குளித்து முடித்து உடலை சுற்றிய துண்டுடன் இருக்கிறாள், சுருண்ட அவள் முடிகளின் நுனியில் இன்னும் நீர் துளிகள் சொட்டிகொண்டு இருக்கிறது, அவள் உடல் மேல் விழுந்திருந்த நீர் துளிகள் அந்த சிறிய வெளிச்சத்தில் எலுமிச்சை மீது விழுந்த நீர்துளி போல் மின்னியது.

பெரிதாக இருக்கும் அவள் கண்களில் இன்னும் பெரிதாக ஆச்ரியத்தை கொடுத்து, மெதுவாக கேட்டாள் என்ன அப்படி பார்க்கிறாய்! இதற்காதானே ஏங்கினாய் இத்தனை வருடமாய்!, இதோ வந்து விட்டேன்.

இனி "நீ, நான், நாம்" எப்படி வேண்டுமானாலும் விளையாடு என்று சொல்லி சிரிக்கும் போது அவள் கன்னத்தில் விழுந்த குழி என்னை இன்னும் மயக்கினாலும், எனக்கு உடல் தூக்கி வாரி போட்டு அந்த மழை இரவு குளிரையும் தாண்டி குப்பென்று வியர்த்து விட்டது.

அவளை பார்த்து உறைந்து போன மனதுக்கு சட்டென்று பொறி தட்டியதை போல மூளை செய்தியை அனுப்பியது, இந்த நொடியோடு அவளை பார்த்து 5702 நாட்கள் ஆகி விட்டது.ஆம், 15 வருடம், 7 மாதம், 9 நாட்கள்.

ஆனால், அவள் மட்டும் கடைசியாக பார்த்ததை விட இன்னும் இளமையாக, அழகாக, கவர்ச்சியாக இருக்கிறாள்!.

அது சரி, இவள் எப்படி இப்போது இங்கு வந்தாள்?

மின்னல் வெட்டியதை போல பல கேள்விகள் மனதில் தோன்றி வாய் வரை வந்தாலும் சத்தம் மட்டும் வரவே இல்லை!, இன்னும் கொஞ்சம் பேச முயற்சி செய்தால் உள்ளே இருக்கும் உடல் உறுப்புகள் எம்பி வாய் வழியே வந்து விடும் போல ஒரு உணர்வு.

இறுக்கி பிழிவதை போல திடீரென்று என் உடல் ஏன் இத்தனை இருக்கமாகிறது என்று யோசிக்கும் போதே, இன்னும் சிரித்த முகமாய் என்னை நோக்கி அவள் நகர, என் இதய துடிப்பு எனக்கே கேட்கும் அளவு எகிறியது.

ஏய் ஹீரோ!, என்னடா இத்தனை யோசனை என்று கேட்டு என் கையை அவள் தொட்ட வினாடி, அத்தனை எண்ணமும் சிதறி, மீண்டும் உடல் லேசாகி மனம் அவள் மேல் நழுவி விழுந்தது.

எந்த சிந்தனையும் இல்லாமால்அப்படியே என்னை யாரோ தூக்கி செல்வது போல அல்லது காற்றில் மிதப்பது போல நடக்க அவள் இன்னும் நெருக்கமாகி என்னுடல் உரசி நடந்தாள்.

கையில் இருந்த மெழுகுவர்த்தியை சோபாசெட் அருகில் இருந்த மெழுகுவர்த்தி ஸ்டாண்டில் வைக்க, மேலுடை எதுவும் இல்லாமல் இடுப்பில் ஒரு சிறிய துணியை மட்டும் கட்டிய பெண் சிலை கையில் ஒரு குடத்தை தூக்கி பிடித்திருக்கும்படி இத்தனை அழகான ஒரு மெழுகுவர்த்தி ஸ்டாண்டை, என் வீட்டில் இதற்கு முன் பார்த்த நினைவே எனக்கு சுத்தமாக இல்லை.

பக்கவாட்டில் சோபா முழுவதும் கால்களை நீட்டி அமர்ந்த அவள், சிலையாக நான் இங்கிருக்க! அந்த சிலையில் என்ன தேடுகிறாய் என்று என் கையை பிடித்து இழுத்து அவளோடு அமரவைத்தாள்.

அவளுக்கு முன் நான் அமர்திருக்க, பின்னிருந்து கைகளை என் தோளில் போட்டு என் தலையை அவள் மார்போடு சாய்க்க, ஜன்னல் வழியாக முழு நிலவு எங்கள் இருவருக்குமே தெளிவாக தெரிந்தது.

இன்னும் சந்தேகம் தீராமல், நான் தலையை திருப்பி அவள் முகத்தை பார்த்தேன், நிலவும் மெழுகும் கலந்த ஒளியில் அதனை நெருக்கத்தில் அவள் இன்னும் அழகாக தெரிந்தாள்.

எப்படி மறப்பேன் அவள் உடல் வாசம், அதே வாசம், இப்போது இன்னும் அதிகமாய், எதுவும் சொல்ல முடியாமல் அவள் கழுத்தில் என் முகம் புதைய ஆழமாக ஒரு முறை அவளின் வாசத்தை சுவாசித்த பின் மீண்டும் திரும்பி நிலவை பார்க்க தொடங்கி விட்டேன்.

இதை நீ மறந்திருப்பாய் என்று நினைத்தேன்!, இந்த பழக்கத்தை இன்னும் நீ மறக்கவில்லையா என்று சிரித்த படி கேட்டு? என் பதிலுக்காக எதிர்பார்க்காமல் அவளே தொடர்ந்தாள.

இருவரும் இப்படி அமர்ந்து பேசி எந்தனை நாட்கள் இல்லை, இல்லை எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது என்று பேசிகொண்டே அவள் கைகள் என் மார்பில் விளையாட, அப்போதுதான் நான் ஆடை எதுவும் இல்லாமல் இருப்பதை உணர்ந்தேன்?

எப்போது நான் உடையை கழற்றினேன்? அல்லது இவள் கழற்றினாளா? இது என்ன கனவா? என்று மனம் குழம்பி நான் எழுந்து நிற்க முயற்சித்தாலும், ஏனோ முடியவில்லை.

கல்லூரி நாட்கள் முதல் பழைய நினைவுகள் அத்தனையையும் ஒன்று விடாமல் பேசினாள், அவள் அணைப்பில் இருந்த படி அவள் பேசுவதை கேட்க தோன்றியதே, தவிர எனக்கு எதுவும் பேச வாய் வரவில்லை.

இப்படி அவள் பேசுவதை கேட்பது எப்போதுமே என் விருப்பம் என்பது அவளுக்கும் தெரியும்.

இருவருக்குமே கண்களில் நீர் வடிந்தாலும், இருவருமே சோகமாக இல்லை, சந்தோசமாகவே உணந்தோம், மனமும் உடலும் லேசாக மிதப்பது போல இருக்க, எப்போது, எப்படி கண் மூடினேம் என்றே தெரியவில்லை.

திடீர் என்று நான் கண் விழித்து, இது கனவா என்று தலையை திரும்பி பார்க்க, அதே நேரம் அவளும் கண் முழித்தாள்.

அப்படா...! இது கனவு இல்லை என்று நான் நினைக்கும் போதே, என் உதட்டை அவள் உடதுகளால் லேசாக ஈரமாக்கி விட்டு சொன்னாள்.

என்னமா இங்க கஷ்டமா இருக்கா? சரி, வா படுக்கையில் போய் சாய்வோம் என்றாள்.

அது இரவா பகலா என்றே தெரியாத லேசான வெளிச்சம் கலந்த இருட்டாக இருந்தது, நேரம் பார்க்க தோன்றினாலும், ஏனோ பார்க்காமல் அவளை பின் தொடர்ந்தேன்.

படுகையில் என்னை தள்ளி என் மேல் விழுந்து அழுத்தமாக என் உதட்டில் முத்தமிட்டாள், எனக்கு எதோ புதிதாக பட்டது.

கல்லூரி காலம் முதல் எத்தனையோ நாட்கள் இருவரும் இது போல் சேர்ந்து தூங்கி இருக்கிறோம், எத்தனயோ முத்தங்கள் கொடுத்திருப்பாள், அதில் எல்லாம் ஆழமான அவள் காதல் மட்டுமே தெரியும், ஆனால் இன்றுபோல் எப்போதும் நான் உணர்ந்தது இல்லை.

காரணம் இன்று அவள் நோக்கம் முழுவதும் என் ஆண்மையை தூண்டுவதாய் இருந்தது, இதுவரை இப்படி ஒரு போதும் அவள் நடந்து கொண்டதும் இல்லை, இப்படி நான் யோசிக்கும் ஒரு சில வினாடிகளில் அவள் உதடுகள் என் உடலில் பரவ, நானும் முழுவதும் மனம் மாறி இருந்தேன்.



மனம் மறுக்க சொன்னாலும், ஏனோ புரியவில்லை என்னால் எதுவுமே சொல்ல முடியவில்லை, ஏன் என்றும் புரியவில்லை, எனக்காகவே பிறந்த கன்னி இவள் என்பது புரிந்தாலும், அவள் என்னவோ கலையில் மிக கை தேர்ந்தவளாக என்னை கையாண்டாள் இரவு முழுவதும்.

எத்தனை முறை ஈரமானோம் என்று நினைவில்லை, எழுந்திரிக்க ஏனோ மனமில்லை, போதும் என்ற சொல்லே வராமல் போய்கொண்டே இருந்தது.

இரு ராஜ நாகங்கள் இணைந்தாலும், இப்படி பின்னி பிணைய முடியுமா என்பது சந்தேகம் தான் என்று தோன்றியது.

எனக்கு உண்மையில் இது என்ன உணர்வு என்றே புரியவில்லை? சுகமா, சந்தோசமா இல்லை போதையா என்றே விவரிக்க முடியாத ஒன்றாக இருந்தது, அப்படியே கிடந்தது எப்போது மயங்கி போனேன் என்றே தெரியவில்லை.

ஜில்லென்று காற்று முகத்தில் பட்டு கண் விழிக்கும் போது, எனக்கு முன் அழகாக ஒரு அருவி கொட்டிக்கொண்டு இருக்கிறது சுற்றிலும் பசுமையான அடர்ந்த காடு, அதுவும் மழை அடித்து முடிந்த ஈரமான மரங்கள்.

திரும்பி பார்த்தல் வெற்றுடம்போடு அவள் மரத்தில் சாய்ந்து அமர்திருக்க, அவள் மடியில் நான் படுத்திருக்கிறேன், என்ன பூவென்று தெரியவில்லை, வெண்மையும் ஊதாவும் கலந்த பூவினால் ஒரு மாலை மட்டும் அவள் கழுத்தில் இருக்கிறது.

சட்டென்று எழுந்து, எங்கே இருக்கிறோம் நாம் என்றேன்? எப்படி என்று புரியவில்லை, இப்போது எந்த தடையும் இல்லாமல் பேசமுடிகிறது!.

அவள் கொஞ்சமும் ஆச்சரிய படாமல் சொன்னாள், ஏன் என்னோடு எங்கிருந்தால் என்ன? இந்த இடம் பிடிக்க வில்லையா?

அப்படியல்ல வெற்றுடம்போடு இங்கு என்ன செய்கிறோம்? நட வீட்டிற்கு போவோம் என்றேன்.

அவள் சிரித்த படி சொன்னாள், உனக்கு இன்னும் நேற்று இரவு மயக்கம் தெளியவில்லை, அங்கே பார் என்று கையை காட்டினாள்.

அவள் கை காட்டிய இடத்தில என் படுக்கை அறை தெளிவாக தெரிகிறது, ஆனால் படுகையில் நான்?

ஆடையோடுதான் இருக்கிறேன், ஆனால் நேற்று இரவு நாங்கள் கலைத்தது போலவே படுக்கை மட்டும் கலைந்து கிடக்கிறது.

திகிலோடு திரும்பி அவளிடம் கேட்டேன், எனக்கு என்ன ஆகிவிட்டது?

நான் தான் முதலிலேயே சொன்னேனே, இனி நீ, நான், நாம் என்று சிரித்தாள்.

இல்லை, இல்லை, இங்கு என்ன நடக்கிறது என்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை!.

அப்படி என்றால் நேற்று நடந்தது உண்மையில்லையா?

அல்லது இன்று நான் இறந்து விட்டேனா?

அல்லது நீ என்னை கொன்று விட்டாயா?

இப்போதும் தன் புன்னகை மாறாமல் பதில் சொன்னாள்.

என் காதலை நானே எப்படி கொல்ல முடியும்?

நேற்று நடந்தது நிஜம் அதில் எந்த மாற்றமும் இல்லை.

ஆனால் நீ இன்று இறந்து விட்டதாக நினைப்பது நிஜமல்ல, ஏன் என்றால்...!

நேற்று இரவு என்னை பார்த்தபோதே நீ எனக்காக மீண்டும் பிறந்து விட்டாய், அதை நீ இறப்பென்று நினைக்கிறாய்!.

வா, நம் வாழ்கையை வாழ்வோம் என்று என் கை பிடித்து அழைத்து சென்றாள்.

இப்போதுதான் எனக்கு புரிகிறது அவள் கழுத்தில் கிடக்கும் பூ மாலையும், நேற்றிரவு நான் கேட்டு கொண்டிருந்த பாடலின் அர்த்தமும்.

இனி இந்த கனவு கலையாது என்று தெளிவான என் மனதில் இப்போது துக்கமோ, ஆடை இல்லை என்ற கூச்சமோ இல்லை, அவளை என்னோடு நெருக்கி அணைத்து நடக்க தொடங்கினேன், அவள் தன் நாவினால் தன் உதடுகளை ஈரபடுத்தி கொண்டே என்னை இன்னும் நெருங்கினாள்.

முற்றும்.

Tuesday, October 20, 2009

நிர்வாண அலுவலகம்

"இருபத்தி ஒரு வயதிற்கு உட்பட்டவர்கள்" இந்த பதிவை தவிர்க்கவும்.

தலைப்பை பார்த்த உடன், உங்களுக்கு இது எப்படி பட்ட பதிவு என்று புரிந்து இருந்தாலும், இங்கு மீண்டும் சொல்ல வேண்டியது என் கடமை.

என் எழுத்தில் ஆபாசம் இல்லை என்று நினைத்தாலும், உங்கள் பார்வைக்கு சம்மந்தபட்ட படத்தில் இருக்கலாம் என்பதால், விரும்பாதவர்களுக்கு இந்த பதிவில் இருந்து விடுமுறை (குறிப்பாக சகோதரிகளுக்கு).

பள்ளிக்கு விடுமுறை விட்டாலும் பின்னூட்ட திடலில் வந்து, யாரும் என்னை கபடி ஆடக்கூடாது.

அட யாரும் திட்டாதிங்கப்பான்னு, இதுக்குமேல எப்படிப்பா சொல்ல முடியும்.


Disclaimer: - This article contains “adult-oriented material” therefore by reading this “Disclaimer” you are here to agree that you are 21 years old or above but not below. If you are not the intended above mention age group, please close this page. Intent of this personal blog article is to share the world unique free public news with online friends community on own language and it is not payable. In addition, the intent is not to bypass any copy rights act of the message body covered in this page only.


கற்காலத்தில் ஆடைகளின்றி காடுகளில் சுதந்திரமாக சுற்றித்திரிந்த மனித இனம், படிப்படியாக பரிணாம வளர்ச்சி அடைந்து உடை, உணவு, இருப்பிடம், உறவுமுறை என்று நாகரிகத்துக்கு மாறினாலும், வாழ்க்கை சக்கரத்தின் சுழற்சியில் மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே செல்வான்.

அதாவது பர பரப்பான, நகர வாழ்கையை விட்டு விலகி ஓய்வுக்காக கடற்கரை, காடுகளை நாடி விடுமுறைக்கு, அல்லது வேலை ஓய்வு பெற்ற பின் மிச்சமுல்ல வாழ்கையை அமைதியாக நடத்த விரும்பி செல்ல ஆரமிப்பதே இதன் ஆரம்பம்.

என்பதை, எங்கோ, எப்போதோ படித்தது எனக்கு நினைவில் இருந்தாலும், இந்த விசையத்தை படித்த போது, அது உண்மைதான் என்று நினைக்க தோன்றியது.

அப்படி என்ன கருத்து இது?

திங்கள் முதல் வெள்ளி வரை வேலை செய்யும் நாம், வாரத்தில் ஒரு நாள் வெள்ளி மட்டும் அலுவலக உடை (Formal Dresse) இல்லாமல் நமக்கு பிடித்த இதர உடை(Casual Dress) அணியமுடியும் இல்லையா.

ஆனால் உடையே இல்லாமல் நினைத்து பார்க்க முடியுமா? அதாவது "நிர்வாணமாக" அலுவலகம் செல்ல முடியுமா என்றால்?

நீங்கள் என்னை எப்படி பார்ப்பீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். ஆனால் அதை உண்மையாக்கி இருக்கிறார் ஒரு தனியார் விற்பனை அலுவலகத்தின் தலைமை நடத்துனர் "டேவிட் டயலோர்" என்பவர்.

ஆம், அந்த அலுவலகத்தின் நிறுவனதலைமை நடத்துனர் "டேவிட்" தன் தொழிலாளர்களை "நிர்வாணமாக" அலுவலகம் வர அனுமதி கொடுத்து தன் பணியாளர்களை (இன்ப) அதிர்ச்சிக்கு உள்ளாகினார், இதன் மூலம் தன் பணியாளர்களை வேலை திறன் மற்றும் கூட்டு நடவடிக்கை அதிகரிக்கமுடியும் என்ற எண்ணத்தோடு, ஒரு நாள் மட்டும் தன் பணியாளர்களை நிர்வாணமாக அலுவலகம் வர அனுமதித்தார்.

ஆனால், அவரே ஆச்சரிய படும் வகையில்! அந்த அலுவலக மக்கள் அவரின் "நிர்வாணவெள்ளி" திட்டத்தை வரவேற்று ஆதரவு கொடுக்க, வியக்கதக்க வகையில் அதனால் அவர்கள் தொழிலும் பெரும் வளர்ச்சியை கொடுத்துள்ளது.

நிதி நெருக்கடியில் இருந்த தன் நிறுவனத்தை காப்பாற்ற, பல தரப்பட்ட விளம்பர முயற்சியை பற்றி சிந்தித்த அவர், தன் அலுவலக பணியாளர்கள், துணிகளை களைவதன் மூலம் தங்கள் மனதில் இருக்கும் அழுக்கான சிந்தனைகளையும் களைந்து விட்டு, ஒருவருக்கொருவர் "திறந்த மனதுடன்" வெளிப்படையாகவும், நேர்மையாகவும் பேசிக்கொள்ள இது உதவும் என்றார். இதனால் வேலைத்திறன் அதிகரிக்கும் என்பது அவர் நோக்கம்.

மேலும் அவர் ஆடைகளைகளைந்து விட்டு அலுவலகம் வர அழைத்துதான், இது வரை தான் கையாண்ட வியாபார யுக்திகளில் உச்சகட்டமான யுக்தியாகும் என்றார்.



இது கேட்பதற்க்கு விந்தையாக இருந்தாலும், இது தான் எதிர்பார்த்த பலனை கொடுத்துவிட்டது என்றும், இது வார்தைகளில் விவரிக்க முடியாத தன்னைதானே மற்றும் மற்றவர்களை நம்பும் முகபாவ உணர்ச்சியாகும் என்பது அவர் கருத்து.

இனி இதற்காக அவர்கள் கையாண்ட முறைகள் மற்றும் பயிற்ச்சிகள்.

அநேகமாக அலுவலகத்தில் அனைவரும் ஆடைகளை இல்லாமல் வந்தாலும், ஒரு ஆணும், ஓர் பெண்ணும் மட்டும் சிறிய கருப்பு நிற உள்ளாடையோடு வந்தார்களாம்.

அழகிய இருபத்தி மூன்றுவயது, திருமணமாகாத "சாம் ஜாக்சன்" என்ற இளம் பெண் முழுவதும் நிர்வாணமாக வந்துள்ளார், இது பற்றி அவர் கூறுகையில் "அது ஒரு புத்திசாலிதனாமான எண்ணம்", ஏன் என்றால்? நாங்கள் ஒருவரை ஒருவர் பிறந்த மேனியாக பார்க்க முடிந்ததால், இப்போது எங்களுக்குள் உடல் வடிவமைப்பை பற்றி எந்த ஒளிவு மறைவும் கிடையாது என்றார்.

மேலும் இப்படித்தான் வரவேண்டும் என்று எங்களுக்கு எந்த நிர்பந்தமோ, நெருக்கடியோ எங்கள் நிர்வாகம் கொடுக்கவில்லை, எங்கள் விருப்பபடி முழு உடையுடனோ அல்லது உள்ளாடையுடனோ வந்திருக்க முடியும், ஆனால் நான் முழு நிர்வாணமாக வருவதயே விரும்பினேன், என் உடல் ஒன்றும் அவ்வளவு பார்க்க முடியாத வடிவத்தில் இல்லை என்று நினைக்கிறேன் என்றார், அந்த அழகு மங்கை.

மேலும் நாங்கள் அனைவருமே அழகானவர்கள், எங்களிடம் உடலில் பெரிது, சிறிது என்ற அளவு வித்யாசத்தை தவிர, வேறு எந்த மாற்றமும் இல்லை என்பது அவர் கருத்து.

ஒரு வார காலத்திற்கும் மேலாக அந்த அலுவலக பணியாளர்கள் "நிர்வாண வெள்ளி" திட்டத்துக்காக பயிர்ச்சி எடுத்துக் கொண்டார்களாம்.

முதலில் அவர்களை அவர்கள் உடல் உறுப்பை ஜெராக்ஸ் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டதாம், உடன் வேலை பார்த்தவர்கள் கைகளையும், கால்களையும் ஜெராக்ஸ் எடுத்தாலும், "சாம் ஜாக்சன்" தனது மார்பகத்தை ஜெராக்ஸ் எடுத்தாராம்.

அதன் பிறகு அவர்கள் ஒரு நிர்வாண மாடல் பெண்ணின் உடலை வரைந்து, அந்த பெண்ணின் உடலமைப்பை பற்றிய அவள் எவ்வாறு உணர்ந்தாள்? என்ற கருத்தை கேட்டு புரிந்து கொண்டார்களாம்.

இறுதியாக அவர்கள் பிறந்த மேனியாக அலுவலகம் வர கேட்டுக்கொள்ள பட்டார்களாம், ஆனால் அவ்வாறு வர அவர்கள் விரும்பினால் மட்டுமே தவிர வேறு எந்த கட்டாயமும் இதில் இல்லை.

முதலில் கூச்சப்பட்ட சாம் இது பற்றி சொல்கையில்.

எங்களை மனம், உடல் ரீதியாகவும் தயார்படுத்தி உற்சாகப்படுத்த, டேவிட் தன் முழு ஒரு வார காலத்தை செலவிட நேர்ந்தது என்றார். முதன் முதலில் அலுவலகத்தில் காலடி எடுத்து வைக்கும் போது, ஒரு தயக்கமும், வெக்கமும் இருந்தாலும், என் இருக்கைக்கு சென்று அமர்ந்து என் வேலைகளை பார்க்க ஆரபித்தவுடன், நான் எந்த தயக்கமும் இல்லாமல் உற்சாகமாகவே உணர்ந்தேன் என்றார்.



நான் என் ஆடைகளை களைந்து விட்டு வர ஒரு காரணமும் இருந்தது, இது உணர்ச்சிகரமாக இருந்தாலும், நாங்கள் ஒருவருக்கொருவர் நேர்மையாக பேசிக்கொள்ள உதவியது, மேலும் அதன் பின் எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி அதிவேகமாகிவிட்டது என்பதில் எங்கள் அனைவருக்குமே மகிழ்ச்சி என்றார்.

அந்த நிறுவனத்தின் நாற்பது வயது தலைவர் "மைக் ஓவென்" கூறுகையில், நாங்கள் பைத்தியமோ அல்லது முட்டாளோ! ஆனால் நான் மிக தெளிவாக அனைவரிடமும் சொல்லியது, இதில் எந்த கட்டாயமும் இல்லை, மேலும் உங்கள் "மனதுக்கு சரி" என்று பட்டால் மட்டும் செய்யுங்கள் என்பதே.

ஒரு ஆக்கபூர்வமான நிறுவனமாக எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எந்த வித தயக்கமோ பயமோ இல்லாமல் சேவை செய்ய முடிந்தது, இதை இரண்டு தொலைகாட்சி சேனல்கள் ஒலிபரப்பி, எங்கள் நிறுவனத்துக்கு மேலும் விளம்பரத்தை தேடிதந்தன என்றார்.

மேலும் இந்த முறையை தான் வியாபாரத்தில் புதுமையை விரும்பும் அனைவருக்கும் சிபாரிசு செய்வதாக சொன்னவர், இது "செக்ஸ் இல்லை" என்றார். நீங்கள் உங்கள் வியாபாரத்தில் புதுமையை புகுத்தும் போது, அது புத்துணர்ச்சியையும் சந்தோசமாக வேலை செய்யும் திறனையும் அதிகரிக்கும், இதையே நாங்கள் எதிர்பார்த்தோம் என்றகிறார்.

நான் (இது நான் சிங்கக்குட்டி) கூட, சமீபத்தில் இதே போல வேறு சில செய்தியைகளை படித்தேன்.

(I)- ஒரு நட்சத்திர விடுதி நிறுவனம் தங்கள் வியாபாரத்தை பெருக்க, ஒரு சில தளங்களை நிர்வாண பகுதியாக அறிவித்து இருக்கிறது, அதாவது அந்த பகுதியில் விடுதியில் தங்குபவர்கள் முதல் விடுதியில் வேலை செய்பவர்கள் வரை அனைவரும், உடைகள் எதுவும் இல்லாமல் பிறந்த மேனியாக உலாவ முடியும், மேலும் இத்திட்டதின் மூலம் அவர்கள் வியாபாரம் அதிக அளவில் பெருகி, முன் பதிவும் வருட கணக்கில் முடித்து விட்டதாம்.

(II) - தங்கள் திருமணத்தை பிறந்தமேனியாக நடத்தவே பலர் விரும்புவது, சிலர் செய்தும் காட்டி விட்டார்கள் இந்த புதுமையை (கொடுமையை)அதில் சில ஜோடிகள.





ஆக மொத்தத்தில் இது காலத்தின் "பரிணாம மாற்றமா?" அல்லது "கலி காலத்தின் கொடுமையா!" என்று எனக்கு புரியவில்லை, இதற்கு வரும் தலைமுறைகளுடன் சேர்ந்து காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

வெளி நாட்டுல என்னென்ன கொடுமை எல்லாம் நடக்குது பார்! என்று தங்கமணியிடம் காட்ட, சும்மா மத்த நாட்ட மட்டுமே குறை சொல்லாதிங்க.

இதுக்கு ஏன்? அவ்வளவு தூரம் போகணும், இதோ நம்ம நாடு கொல்கத்தாவில் நடந்த ஆடை அலங்கார போட்டிக்கு, நம்ம மந்த்ரா பேடி எப்படி "திறந்த மனதோடு" வந்து இருக்காங்க பாருங்கன்னு இந்த படங்களை காட்ட...!






வாயடைத்து போன நான் தங்கமணியிடம் கேட்டது...ஆடை அலங்கார போட்டி சரி!, ஆனா ஆடை எங்கமா?

மொத்தத்துல ஒன்னே ஒன்னு மக்களே, இதெல்லாம் பாத்துட்டு நானும் புதுமை பண்றேன்னு வர்ற வெள்ளிகிழமை அலுவலகத்துக்கு இது மாதிரி நீங்க போக முயற்சி பண்ணுனா! அதில் வரும் பின் விளைவுகளுக்கு நானோ, இந்த பதிவோ பொறுப்பில்லைங்க.

நன்றி! திரும்ப மீட் பண்ணுவோம்.
 

Blogger Widgets