Wednesday, April 22, 2009

முதல் பதிவு

வணக்கம் நண்பர்களே,

சிங்கம் தன் காயத்தை தானே நாவல் வருடி குணப்படுத்தி கொள்வதைபோல், என் மன கீரல்களை இந்த இணையத்தில் கிறுக்கி, என்னை நானே வருடி கொள்வதை தவிர, வேறு எந்த மனதையோ, உயிரையோ காயப்படுத்துவத்து என் நோக்கமல்ல.

தமிழ் எனக்கு புதிதில்லை என்றாலும், இணையதள தமிழ் எனக்கு புதிது என்பதால், என் பிழைகளை நீங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த இணையதளத்தில் வரும் பதிவுகளில், என் சொந்த அனுபவம் மற்றும் கருத்துக்கள் தவிர மற்ற அனைத்தும் நான் என் சுய ஆர்வத்தில் கேட்டது, படித்தது மற்றும் பார்த்தது என்பதால், இது பார்த்து படித்த அறிவை பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சி மட்டுமே.


அன்புடன்,



 

Blogger Widgets