Sunday, May 10, 2009

என் மூன்றாவது கண்ணில் பட்டது - Digital Eye

எந்த ஒப்பனையும் இல்லாத என் Sony DSC-H50 ன் படங்கள்.

தூக்கம் வராத ஓர் இரவில் தூங்கும் நகரத்தை பார்த்த போது..



படுக்க வைச்சு கட்டி நிமித்தி இருப்பாங்களோ?



இலை இல்லாத காட்டில் பூத்த பூக்கள்....



காரம் சாரமா ஒரு கிளிக் :-)



பூக்களோடு பூவாய் ...



என்ன அழகு....



பூக்களோடு சில வார்த்தைகள்......












இந்த பூவின் பின்னால் இருப்பது "முழு சூரியன்" என்றால் நம்ப முடியுமா?



"சின்ன பூ, சின்ன பூ, கண்ணெல்லாம் வண்ணபூ-னு" ராதா பாடுவாங்களே அதே பூதான்...





இது உண்மையான பூக்கள் அல்ல...



உங்கள் நேரத்துக்கு என் நன்றி.
 

Blogger Widgets